Archive for ஜூன், 2012


தொலைந்து விட்ட கனவிலும் !! தொலையாத என் நினைவுகள் என்றும் உன்னை நினைவுப்படுத்தும் வலிகளோடு….

உன் பார்வை உணர்த்திய அன்பினை.. உன் வார்த்தைகள் உணர்த்த மறுத்தது ஏன் ????!!!!

கண்களில் தொடங்கி, இதயத்தில் உருவாகும் அன்பு முடிவது மட்டும் ஏனோ கண்ணீரில்…..

கனவுகள் நிஜமாகும் தருணத்தில் கலைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமையான தருணம்..

உன்னை விட்டு விலக நினைத்தாலும் காலம் என்றும் உன்னை சுற்றும் படியே செய்கிறது நினைவுகளாலும்