Archive for மே, 2012


நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட .. நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம் … நிஜங்கள் நிலைப்பதில்லை.. நினைவுகள் அழிவதில்லை

விருப்பம் இருந்தும் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன் ..வெறுப்பதற்காக அல்ல … தவறுகளை நீ உணர வேண்டும் என்பதால் …

பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கும்…!

உன்னால் பிறர் ஏற்படுத்திய காயங்களை விட….. இப்போது நீ ஏற்படுத்திய காயங்கள் இதயத்தில் வலிக்கிறது..!!

தென்றல் சிலிர்க்க வைக்க … தொலைவில் நட்சத்திரங்கள் ஜொலிக்க… தேவதையாய் வந்து என் மனதை… தொலைக்க வைத்த நிலா!!!!!!!! ..